1. 'ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!' என்று கூறியவர் யார்?
2. 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்
3. 'வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே' என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
4. இளங்கோவடிகள், 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்' என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
5. வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?
6. 'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
என்ற பாடலின் ஆசிரியர் யார்?
7. 'காவடிச் சிந்தின் தந்தை' என அழைக்கப்படுபவர்_________
8. கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள
9. 'நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே'-இவ்வரிகள் இடம்பெற்ற நூல்
10. அதியமானின் தூதராக ஒளவை சென்றதைக் கூறும் நூல் எது?